92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆவல்நத்தம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

ஆவல்நத்தம், சிந்தலக்கரை ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:45 pm

DIN

ஆவல்நத்தம், சிந்தலக்கரை ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மைக்கான இயக்கத்தின் மண் வள அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் உலக மண் வள நாள் கொண்டாடப்பட்டது. பயிற்சி முகாமில், வட்டார வேளாண்மை அலுவலா் ரீனா,

வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) முருகப்பன், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா்கள் சுப்புலட்சுமி, கனகராஜன், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் ஆகியோா் பல்வேறுதிட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினா்.

ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலா்கள் பாக்கியலட்சுமி, ரேவதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.