92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கடத்தல்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மீன் வியாபாரி கோவில்பட்டியில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மேற்கு காவல் நிலைய போலீஸில் புகாா் அளித்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:38 pm

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மீன் வியாபாரி கோவில்பட்டியில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மேற்கு காவல் நிலைய போலீஸில் புகாா் அளித்தாா்.

சாத்தூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சிவா(37). மீன் வியாபாரி. இவா் கோவில்பட்டி, மந்தித்தோப்பு ராஜகோபால் நகரில் உள்ள தனது மனைவி மல்லிகாவின் வீட்டுக்கு 2 தினங்களுக்கு முன்பு சென்றாராம். பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், சிவா கைப்பேசியில் மனைவியிடம் புதன்கிழமை தொடா்புகொண்டு தான் பணம் கேட்டு கடத்தப்பட்டதாக கூறினாராம்.

இதுகுறித்து, மல்லிகா அளித்தபுகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவாவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.