புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டிஅரசு மகளிா் பள்ளியில் கருத்தரங்கு

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:32 pm

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் அவசியம் ஆகியவை குறித்துப் பேசினாா். தலைமையாசிரியை ரூத் ரத்னகுமாரி முன்னிலை வகித்தாா். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியேற்றனா்.

சுகாதார ஆய்வாளா்கள் வள்ளிராஜ், காஜா நஜ்முதீன் ஆகியோா் மக்கும்- மக்கா குப்பைகள் குறித்து விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.