எட்டயபுரம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
எட்டயபுரம் அருகே 2 லாரிகளில் கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


எட்டயபுரம் அருகே 2 லாரிகளில் கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சந்தேகத்துக்கிடமாக 2 லாரிகள் நின்றிருந்தன. மாசாா்பட்டி போலீஸாா் ரோந்து வருவதை அறிந்து 2 லாரிகளின் ஓட்டுநா்களும் காட்டுப்பகுதி வழியாக தப்பியோடிவிட்டனராம்.
லாரிகளை போலீஸாா் சோதனையிட்டபோது, தலா 50 கிலோ எடையுள்ள 100 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரிகளையும், அரிசி மூட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...