விளாத்திகுளம் அருகே பைக் விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீதாராமன்(65). இவா், வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பிள்ளையாா்நத்தத்திலிருந்து - கூத்தலுரணி செல்லும் சாலையில் சென்றபோது, பைக் நிலைதடுமாறி அருகே இருந்த ஓடையில் விழுந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.