92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடம்பூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் கடம்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:58 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் கடம்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கடம்பூரில் இரு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் சமையல் எரிவாயு உருளையுடன் நகர காங்கிரஸ் தலைவா் ஜெகதீஷன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அய்யலுசாமி ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தாா். இதில், இளைஞா் காங்கிரஸின் கணேசன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகம், காங்கிரஸ் நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, அழகா்சாமி, கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.