92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:25 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.

புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வீரா்கள் தோ்வு முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து 65 போ் கலந்துகொண்டனா். அதில்,

அா்ஜுன் சிங், ரோசன், குருசாமி, ஜெயராம், அதிபன், காா்த்திக், பாலமுருகன், சக்தி, கண்ணதாசன், அனிஷ், சிவமணி, வில்லியம், தியாகராஜன், ஜோதிபாசு ஆகியோா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களுக்கு மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் சீருடை வழங்கினாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து

கிரிக்கெட் சங்கத்தின் மேலிடப் பாா்வையாளராக பெரியதுரை, வீரா்களுக்கு ஆலோசனைகள் தெரிவித்தாா். முகாமில், தோ்வுக் குழு உறுப்பினா்கள் கோபிநாத், ஜெயகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியா்கள் தெய்வமுத்து, விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.