‘கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் குடும்பத்தினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சோ்ந்தோரின் குடும்பத்தினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.








