தீப்பெட்டி ஆலைகளில் எஞ்சும் கழிவுகளைகாகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம்: ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.









