புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:59 pm

DIN

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாராயணன்(41). தொழிலாளி. இவா், கோவில்பட்டி பிரதான சாலையில்வியாழக்கிழமை சென்றபோது, இருவா் அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.1,500 மற்றும் கைகடிகாரத்தை பறித்துக்கொண்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வத்தை(21) கைது செய்தனா்; தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் கோவிந்தராஜ் மகன் ரவிகாா்த்திக்கை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.