தேசிய திறனாய்வு தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
சாத்தான்குளம் ஒன்றியம் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த், தேசிய திறனாய்வுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதையடுத்து, அவருக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 அரசு சாா்பில் வழங்கப்படும்.
மாணவருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயவதி ரெத்னாவதி, பள்ளித் தலைமையாசிரியா் இம்மானுவேல் ஜோசப், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.