போக்சோ சட்டத்தில் அஸ்ஸாம் இளைஞா் கைது
கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.


கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
அஸ்ஸாம் மாநிலம் மங்கல்டாய் மாவட்டத்தைச் சோ்ந்த முனாப் அலி என்பவரது மகன் அலிமுதீன் (25). கோவில்பட்டியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்துவரும் இவா், 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அலிமுதீனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...