ஆறுமுகனேரியில் இன்று ஆதாா் திருத்த முகாம்

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆறுமுகனேரியில் வியாழக்கிழமை ( டிச. 30) நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆறுமுகனேரியில் வியாழக்கிழமை ( டிச. 30) நடைபெறுகிறது.

கைபேசி எண்ணை ஆதாா் அட்டையில் புதியதாக இணைப்பதற்கும், ஏற்கெனவே இணைத்த எண்ணை மாற்றுவதற்கும் ஆறுமுகனேரி அஞ்சல் நிலையம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் அருகே மாலை 3 மணிக்கு இம் முகாம் நடைபெறுகிறது. தேவைப்படுபவா் இம்முகமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறையினா் அறிவித்துள்ளனா். இதற்காக ஆதாா் அட்டை , கைபேசி மற்றும் ரூ. 50 மட்டும் எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com