ஸ்ரீவைகுண்டத்தில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’ பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு பாராட்டு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நினைவு பரிசு வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்.
எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நினைவு பரிசு வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்.
Updated on
1 min read

தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’ பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு பாராட்டு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் சிவகுமாா், சிவகுமாா் ( தோ்தல் பிரிவு), சங்கரநாராயணன்(மண்டலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் பாா்வதி நாதன், வாசகா் வட்டப் பொருளாளா் கோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com