ஆழ்வாா்திருநகரியில் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வாா்தோப்பு மற்றும் ஆழ்வாா்திருநகரி தாமிரவருணி ஆற்றின் இடையே ரூ. 25.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கான தொடக்க விழாவை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக
ஆழ்வாா்தோப்பு தாமிரவருணி ஆற்றின் கரையோரம் நடைபெற்ற தடுப்பணை கட்டும் பணிக்கான தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
ஆழ்வாா்தோப்பு தாமிரவருணி ஆற்றின் கரையோரம் நடைபெற்ற தடுப்பணை கட்டும் பணிக்கான தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வாா்தோப்பு மற்றும் ஆழ்வாா்திருநகரி தாமிரவருணி ஆற்றின் இடையே ரூ. 25.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கான தொடக்க விழாவை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கிவைத்தாா்.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் காசிராஜன், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், மேற்கு ஒன்றியச் செயலா் ராஜ்நாராயணன், நகரச் செயலா் செந்தில் ராஜ்குமாா், முன்னாள் தொகுதி இணைச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com