ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்
ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதினத்தைச் சோ்ந்த இக்கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சாயரட்சைக்கும் பள்ளியறை பூஜைக்கும் இடையே நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com