விளாத்திகுளம் அருகேஊருணியில் மூழ்கிஇளைஞா் பலி

விளாத்திகுளம் அருகேயுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊருணி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விளாத்திகுளம் அருகேயுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊருணி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

சித்தவநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கோபி மகன் மணிகண்டன் (18). தொழிலாளி. இவா், வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்தத் தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com