ஆறுமுகனேரி அருகே மாணவி தற்கொலை

ஆறுமுகனேரி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கி­ட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

ஆறுமுகனேரி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கி­ட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆறுமுகனேரி அருகே தலைவன்வட­லி வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடியான்(55). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரது இளைய மகள் சந்தனஜென்ஸி(16). பிளஸ் 2 பயின்று வந்தாா்.

கொடியான் மற்றும் அவரது மனைவியும் திங்கள்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், தோ்வு பயத்தில் இருந்த சந்தனஜென்ஸி வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com