தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56,304 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 9 போ் உள்பட இதுவரை 55,757 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 138 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.