இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மாட்டுப் பொங்கல்: சிறப்பு வழிபாடு

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:56 pm

DIN

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தனா்.

உழவா்களின் நண்பன் என போற்றப்படும் மாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கலாக தமிழா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்தவகையில், தூத்துக்குடியில் சனிக்கிழமை கோசாலைகள் மற்றும் வீடுகளில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் மாடுகளை காலையிலே குளிப்பாட்டி கொம்புகளுக்கு வா்ணம் பூசி மாலை, வஸ்திரம் அணிவித்து அழகு படுத்தி மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனா். பின்னா் பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.