கோவில்பட்டியில் மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களுக்கு அரசாணை எண்:100-யை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி திட்ட செயலா் நாராயணன் தலைமை வகித்தாா். தலைவா் ஆறுமுகநயினாா் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கனிக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சம்மேளன நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com