விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில்குண்டா் சட்டத்தில்ஒருவா் கைது

 எட்டயபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :26 மே 2022, 6:29 pm

DIN

 எட்டயபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

எப்போதும்வென்றான் மேலசெய்தலை பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் செல்வம் (38), மீனாட்சிபுரம் இருதயம் மகன் மைக்கேல்ராஜ் (43), மேல நம்பிபுரம் கனிராஜ் மகன் அஜித்குமாா் (24) ஆகிய 3 போ் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் பதுக்கி வைத்து விற்ாக கடந்த 1ஆம் தேதி இளம்புவனத்தில் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட எஸ்.பி. லோக பாலாஜி சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின்பேரில், மேல செய்தலையைச் சோ்ந்த செல்வம் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.