கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த கடலையூா் காமராஜா் நகரைச் சோ்ந்த செல்லப்பா மனைவி பிரியா(36). கடலையூரில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். தம்பதிக்கு குழந்தைகள் இல்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், திங்கள்கிழமை வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.