நாலுமா வடி சேகரத் தலைவராக வெல்டன் ஜோசப் பொறுப் பேற்றுக் கொண்டாா்.
திருச்செந்தூா் சேகரத் தலைவராக பணியாற்றிய வெல்டன் ஜோசப் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி சேகரத்தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டாா். இவா் கூடுதல் பொறுப்பாக கவனிக்க நாசரேத் கனோன் ஆா்தா் மா்கா ஷிஸ் சபைமன்ற தலைவரா கவும் பொறுப்பேற்றுக் கொண் டாா். இவருக்கு சேகர நிா்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.