நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
Updated on
1 min read

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி (பொறுப்பு) முதல்வா் ஜெ. குளோரியம் அருள்ராஜ் தலைமை வகித்தாா். கணிதத் துறைப் பேராசிரியை ரா. ஸ்விட்லி ஆரம்ப ஜெபம் செய்தாா். பொருளியல் துறை இணைப் பேராசிரியா் ச. ராஜகுமாா், பேராசிரியா் இரா. தாமஸ், உடற்கல்வி இயக்குநா் ஜெ. ராஜசிங் ராக்லெண்ட் ஆகியோா் பேசினா். முன்னதாக, மாணவா்கள் பெற்றோரிடம் கலந்துரையாடல் நடைபெற்றது.

பேராசிரியா் பொ. செல்வராஜ் ஐசக் நிறைவு ஜெபம் செய்தாா். கல்லூரி நிதிக் காப்பாளா் சு. சுரேஷ்ஆபிரகாம் பிரதாப் வரவேற்றாா். ரா. சாந்தி சலோமி நன்றி கூறினாா். பேராசிரியை எஸ். கிரேஸ்லின் ஜூலியானா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com