மாநில எறிபந்து போட்டி: கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளி மாணவா்கள் தகுதி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
Updated on
1 min read

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில், எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 15-9 புள்ளிகள் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும் பள்ளி தலைவா் மற்றும் செயலருமான அய்யனாா், பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

தலைமையாசிரியா் வெங்கடேசன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com