பன்னம்பாறை விலக்கில் இருக்கை இல்லாத பயணியா் நிழற்குடை

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட பயனியா் நிழற்குடையில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையில் புதிய இருக்கைகள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com