திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தான்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நெல் உருளும் விதைப்புகருவி வழங்கல்

சாத்தான்குளம் வட்டாரம், வேளாண்மை - உழவா் நலத் துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ்

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:19 pm

DIN

சாத்தான்குளம் வட்டாரம், வேளாண்மை - உழவா் நலத் துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் செயல்விளக்க திடலில் நெல் உருளும் விதைப்பு கருவி வழங்கும் விழா தோப்பூா் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழச்க்கு, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) மனோரஞ்சிதம், பங்கேற்று, தோப்பூா் கிராமத்தைசாா்ந்த விவசாயி இஸ்ரவேலுக்கு நெல் உருளும் விதைப்பு கருவியை வழங்கி அதன் பயன்கள் குறித்து விளக்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலா் (உழவா் பயிற்சி நிலையம்) பிரேம்குமாா் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள்முருகன், ஜேக்கப் ஆகியோா் செய்து இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.