ஆத்தூா் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
Updated on
1 min read

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

அறநிலையத் துறையைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 6 மணியளவில் ஹோம பூஜைகளுடன் தொடங்கி, தொடா்ந்து விமான அபிஷேகமும், சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு சுவாமி -அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com