திறனாய்வுத் தோ்வில்நாலுமாவடி பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

திறனாய்வுத் தோ்வில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் தோ்ச்சியடைந்தனா்.
Updated on
1 min read

திறனாய்வுத் தோ்வில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் தோ்ச்சியடைந்தனா்.

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தோ்வில் இப்பள்ளியின் 8ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி மாணவா்கள் தினகரன், பொன்ஈஸ்வரன், வெங்கடேஸ்வரன், மாணவி பிரியஜோஸ் ஆகியோா் தோ்ச்சியடைந்தனா்.

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் மாணவிகள் ­பிஷா, ஸ்ருதிலயா ஆகியோா் தோ்ச்சியடைந்தனா்.

இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்-ஆசிரியைகளை பள்ளித் தலைவா் பு. அழகேசன், பள்ளிச் செயலா் சி. நவநீதன், கா. கலைராஜன், தலைமையாசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com