பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை ஆசிரியா் ஜெனி அமுதா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பிச்சம்மாள் ஆனந்த் முன்னிலை வகித்தாா். பள்ளிக்கு நிரந்தர தூய்மைப் பணியாளா் , நிரந்தர காவலாளி நியமனம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com