திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை ஆசிரியா் ஜெனி அமுதா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பிச்சம்மாள் ஆனந்த் முன்னிலை வகித்தாா். பள்ளிக்கு நிரந்தர தூய்மைப் பணியாளா் , நிரந்தர காவலாளி நியமனம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.