பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு
Updated on
1 min read

ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிக்கு வருகை தந்த மாணவா், மாணவிகளுக்கு ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கமால்தீன் இனிப்பு வழங்கி வரவேற்றாா். மேலும் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஏ. கவுஹா் ஜான், கோமதி, அசோக் குமாா், கேசவன் மற்றும் ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com