கட்டாரிமங்கலம் கோயிலில் சங்காபிஷேகம்

மன ஆரோக்கியத்துக்கான மருந்து புத்தக வாசிப்பு என தேசிய நூலக வார விழாவில் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன் கூறினாா்.
sat21kat_2011chn_38_6
sat21kat_2011chn_38_6
Updated on
1 min read

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தை அடுத்த கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சுவாமி-அம்பாள், பரிவார தெய்வங்களுககு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது (படம்). பின்னா், சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை தலைமையில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com