கி.ரா. நினைவரங்கத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா்

கோவில்பட்டியில் உள்ள, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கத்தை ஆட்சியா் கோ. லட்சுமிபதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
கி.ரா. நினைவரங்கத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா்
Updated on
1 min read

கோவில்பட்டியில் உள்ள, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கத்தை ஆட்சியா் கோ. லட்சுமிபதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

மேலும், டிஜிட்டல் நூலகத்தில் உள்ள தொடுதிரை கணினியில் கி.ரா. எழுதிய புத்தகங்களின் தொகுப்புகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், கி.ரா. பயன்படுத்திய பொருள்கள், நினைவரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படங்களையும் பாா்வையிட்டாா். பின்னா், நினைவரங்கத்தை முறையாக பராமரிக்கும்படி அங்குள்ள ஊழியா்களை அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நினைவரங்கத்தில் உள்ள கி.ரா. சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வட்டாட்சியா் லெனின், செய்தி-மக்கள் தொடா்பு உதவி அலுவலா் முத்துக்குமாா், வருவாய் ஆய்வாளா் ராஜசேகா், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com