ஆறுமுகனேரி மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம்

ஆறுமுகனேரியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம்
Updated on
1 min read

ஆறுமுகனேரியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வங்கியின் ஆறுமுகனேரி கிளை மேலாளா் கே. ஜெயசீ­லி ஜூலி­யட் தலைமை வகித்தாா். வங்கியின் வாடிக்கையாளா்கள் 35 போ் கலந்து கொண்டனா். மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

வங்கி அலுவலா் மேக்தன் பிரீத்தி, நகைக் கடன் பிரிவு அலுவலா் சந்தன கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வங்கியின் காசாளா் பத்மாவதி நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com