வஉசி துறைமுகத்தில் 3ஆவது சரக்கு தளம் இயந்திரமயமாக்கல்: தனியாா் நிறுவனத்துடன் ரூ.265.15 கோடிக்கு ஒப்பந்தம்

தூத்துக்குடி வஉசி துறைமுக 3ஆவது சரக்கு தளம் இயந்திரமயமாக்கல் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வஉசி துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், ஜே.எஸ். டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோா்.









