ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :3 ஜூலை 2024, 9:11 pm

Din

சாத்தான்குளம் அருகே சிறப்பூா் கிராமத்தில் காவல் துறை சாா்பில் ‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாமாபத்மினி, போலீஸாா் சிறப்பூா் கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் இந்நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், 36 வகையான கருத்துகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், கிராமப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.