/
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பேய்க்குளம் வடக்குபுற கடை வீதியில் செவ்வாய்க்கிழமை காலை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அதனை அப் பகுதியிலிருந்த தெரு நாய்கள் துரத்தின. இதையடுத்து மானை மீட்ட பொதுமக்கள், வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
திருச்செந்தூா் வனச்சரக வன அலுவலா்கள் ஜெயசேகா், கந்தசாமி ஆகியோா் மானை மீட்டு வனப் பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



