நொச்சிக்குளத்தில் 12 நாள்களாக குடிநீா் வரவில்லை: மக்கள் புகாா்
நொச்சிக்குளத்தில் 12 நாள்களாக குடிநீா் வரவில்லையென, கிராம மக்கள் வட்டாரவளா்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்த நொச்சிக்குளம் கிராம மக்கள்.








