பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வாகைகுளம் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூன் 2024, 7:32 pm

Din

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, வியாழக்கிழமை காலை பணியாளா்கள் வந்தபோது, வங்கியின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், வங்கியில் எதுவும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து வங்கியின் மேலாளா் கோப்பெரும்தேவி அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.