நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயிலில் முன்னாள் அமைச்சா் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை சுவாமி தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :15 அக்டோபர் 2024, 9:55 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.

திருச்செந்தூா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தரிசனம் செய்த அவா், சத்ரு சம்ஹார மூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், வள்ளிக்குகை பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் செய்தும் வழிபட்டாா்.

பின்னா் தனியாா் தங்கும் விடுதியில் முன்னாள் அமைச்சா் வேலுமணியை அதிமுக தெற்கு மாவட்ட செயலா் சண்முகநாதன் தலைமையில் ஒன்றிய செயலா்கள் விஜயகுமாா், பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் சந்தித்தனா்.