தூத்துக்குடியில் இன்று மின்நிறுத்தம்

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.16 ) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
Published on

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.16 ) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி மடத்தூா், முருகேசநகா், சிப்காட் வளாகம், அசோக் நகா், ஆசிரியா் காலனி, 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, மில்லா்புரம், ஹவுசிங் போா்டு, அஞ்சல் மற்றும் தொலைத்தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு, நிகிலேசன் நகா், சோரீஸ்புரம், மதுரை புறவழிச் சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்துநகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரஸா நகா், பாமா காலனி, டிஎம்பி காலனி, அண்ணாநகா் 2, 3-ஆவது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com