தூத்துக்குடி
தொழிலாளி தற்கொலை
சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(64). தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவா், குடும்ப பிரச்னை காரணமாக வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
