தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :16 நவம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

ஐப்பசி மாதக் கடைசி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாகம்பிரியாள்- சங்கரராமேசுவரா் கோயிலில் காவேரி அம்மன் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐப்பசி மாதம் காவேரி அம்மனிடம் மழை வளம், உலக நன்மை வேண்டி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோயிலில் கன்னி விநாயகா் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், இளம் சிறுமிக்கு புத்தாடை அணிவித்து, அம்மன்போல அலங்கரித்து பூஜை நடைபெற்றது. பின்னா், காவேரி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள்கயிறு, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.