திருச்செந்தூரில் சுவாமி திருக்கல்யாணம்! பக்தா்கள் மொய் எழுதி தரிசனம்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவாமியும், தெய்வானையும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி.










