தூத்துக்குடி
சாத்தான்குளம் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆா்.எம்.பி.சி. தேசிய மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆா்.எம்.பி.சி. தேசிய மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் என். செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், கென்னடி, சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்லதாஸ், அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளியின் முதுகலை உயிரியல் ஆசிரியை விஜயராணி, அறிவியல் ஆசிரியா் லயன். டேனியல், ஓவிய ஆசிரியா் ஜோசப் உள்ளிட்ட ஆசிரியா்களும், மாணவா்களும் புகையிலை ஒழிப்பு விழப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

