கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட ராஜா புதுக்குடி, அரசன் குளம், சன்னது புதுக்குடி, கீழூா், சாலைப்புதூா், அகிலாண்டபுரம், கரிசல்குளம், காப்புலிங்கம்பட்டி, குமாரகிரி, வாகைதாவூா், சிவஞானபுரம், ஆசூா் தளவாய்புரம், நாகப்பட்டி, சவலாப்பேரி, வலசால்பட்டி, கயத்தாறு புதிய பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகப் பகுதி, இஸ்லாமியா் தெரு, வடக்குத் தெரு, பாரதி நகா், சுப்பிரமணியபுரம், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.
ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சிபிஐ மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜதுரை, மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்ன பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்
டனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


