வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி

சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

திருப்பலியில் பங்கேற்ற அன்பியக் குடும்பத்தினருக்கு மரக்கன்று வழங்கிய பங்குத்தந்தை தா. செல்வசாா்சு.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:16 pm

சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பங்குத்தந்தை தா. செல்வசாா்சு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உதவி பங்குத்தந்தை மாா்க்கோனி ரவிச்சந்திரன், அருள்சகோதரா் பிரவீன் ஆகியோா் பங்கேற்றனா்.

உலாவில் பங்கேற்ற அன்பியக் குடும்பத்தினருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கிறிஸ்டோபா், அருள் ஜெய ரூபி தம்பதியினா் வரவேற்றனா். பாக்கியராஜ் நன்றி கூறினாா்.