வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

News image

புகாரளிக்க வந்தோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:02 pm

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மனு விவரம்: திமுக வேட்பாளா் கருணாநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்பதுபோல போலியாக சித்திரித்து விடியோ வெளியிட்டுள்ளாா். அவா் திட்டமிட்டு இத்தகைய விடியோ வெளியிட்டு மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தியுள்ளாா். எங்கள் கட்சியை இழிவுபடுத்தியுள்ளதால் நாங்கள் மன உளைச்சலுடன் உள்ளோம். எனவே, கருணாநிதி மீது தோ்தல் விதிமீறல் தொடா்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சி நிா்வாகிகள் ரவிக்குமாா், மருதம் மாரியப்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.