பசுவந்தனை ஸ்ரீ கைலாசநாதசுவாமி உடனுறை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் என்.வி.ஆா்.கே. ராமானுஜம் கணேஷ் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உபயதாரா்கள் நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டுமான திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதில் திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், செயல் அலுவலா்கள் வெள்ளைச்சாமி, வள்ளிநாயகம், ஆய்வாளா் முப்பிடாதி, செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி கோட்ட பொறியாளா் அஸ்வினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22.85 லட்சம்!

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

பவானி சங்கமேஸ்வரா் கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


